Tag: College Students

தமிழ் தவிர எதுவும் தெரியாது …ரொம்ப கஷ்ட பட்டேன் – கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி

நடராஜன் : இந்திய அணியின் பவுலரான நடராஜன் சமீபத்தில் தான் சேலத்தில் படித்த கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற போது மாணவர்களுக்கு உரையாற்றி உள்ளார். இந்திய அணியின் இடது கை பவுலரும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரருமான நடராஜன் சமீபத்தில் சேலத்தில் உள்ள அவர் படித்த ஏவிஎஸ் கல்லூரியில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் கலந்து கொண்ட நடராஜன் அங்கு மாணவர்கள் முன் உரையாற்றினார். மேலும், அந்த உரையில் கல்லூரியில் பயிலும் […]

ADVICE 5 Min Read
T. Natarajan

கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர வேண்டும் – அமைச்சர் பொன்முடி

கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர வேண்டும்  என அமைச்சர் பொன்முடி பேச்சு.  சென்னை கிண்டியில் “எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள் & திறன்களில் முதலீடு செய்வது” என்ற கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாம் கற்றுக்கொள்ள வேண்டும், புதுமையான தயாரிப்புகள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் வந்தால் போதும்; பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர வேண்டும்.அங்குள்ள கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர […]

#Ponmudi 2 Min Read
Default Image

தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்க – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

30 வயதிற்குட்பட்ட தமிழகம் கல்லூரி மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக அரசு, வாக்குறுதியை நிறைவேற்றதுடன், கல்லூரி தேர்வு கட்டணங்களை இரண்டு ,மூன்று மடங்கு உயர்த்தி உள்ளதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் கட்டணங்கள் இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும். இதனால் மாணவர்கள் போராட்டம் நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகிறது […]

#OPS 5 Min Read
Default Image

5 கல்லூரி மாணவர்களை சமூக சேவை செய்ய கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு ..!

ஜூனியர்களை ராகிங் செய்ததாக  செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 5 பொறியியல் மாணவர்களை  விடுவித்து கொல்லம் பொது மருத்துவமனையில் 2 வார காலத்திற்கு சமூக சேவை செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு எதிரான ராகிங் வழக்கை ரத்து செய்யக்கோரி, கொல்லம் டி.கே.எம் பொறியியல் கல்லூரி மாணவர்களான எம்.எஸ்.ஹரிகிருஷ்ணன், எம்.சாஹல்முகமது, அபிஷேக் அனந்தராமன், நபன் அனிஷ், அஸ்வின் மனோகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்தது. கொல்லம் பொது மருத்துவமனையில்  இரண்டு வாரங்களுக்கு ஒரு […]

#Ragging 2 Min Read
Default Image

குட்நியூஸ்…இன்று முதல் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!

மருத்துவம் தவிர,அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இன்று முதல் வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என்றும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும்,சில கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது.அதன்படி, மருத்துவம் தவிர,அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இன்று முதல் ஜனவரி […]

#TNGovt 5 Min Read
Default Image

ராகிங் – பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு!

ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு. ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆன்லைனில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. www.antiragging.in என்ற இணையதளத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும். www.amanmovement.org என்ற இணையதளத்திலும் தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேற்கண்ட இணையதளங்களில் பதிவு செய்து பல்கலைக்கழகம் சிறப்பு அலுவலருக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. அண்ணா […]

#Ragging 2 Min Read
Default Image

#Breaking:கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது – மதுரையில் பரபரப்பு!

மதுரை:நேரடி தேர்வுகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மதுரையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150 கல்லூரி மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளதால் பரபரப்பு. கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.ஆனால்,தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,கொரோனா […]

- 6 Min Read
Default Image

எம்.எட். படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி, M.Ed படிப்பிற்கு சேர ஆர்வமுள்ள மாணவர்கள் www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.org ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தத்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள் மற்றும் சேர்க்கை எண்ணிக்கை குறித்த விவரங்களையும் […]

College Students 3 Min Read
Default Image

அக்டோபர் 4-க்குள் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி-கேரளா..!

அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேரளாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கவும் முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு […]

#Corona 2 Min Read
Default Image

செவிலியர் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு கொரோனா-கர்நாடகா..!

கர்நாடகாவில் 100 செவிலியர் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது செவிலியர் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 26 ஆம் தேதி அன்று கர்நாடகத்தில் செவிலியர் தேர்வு நடக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் கேரளாவை செர்ந்த 48 மாணவர்கள் பங்கேற்று உள்ளனர். இவர்களில் 21 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் […]

#Karnataka 3 Min Read
Default Image

MTMA எனும் நெதர்லாந்து போதைப்பொருளை விற்பனை செய்ததற்காக 4 கல்லூரி மாணவர்கள் கைது!

பெங்களூருவில் MTMA எனும் நெதர்லாந்து போதைப்பொருளை விற்பனை செய்ததற்காக 4 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்.டி.எம்.ஏ எனும் போதைப்பொருள் மிக விலையுயர்ந்தது, அதே சமயம் தடை செய்யப்பட்ட போதை பொருள்.  இந்நிலையில்,பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் பயிலும் மாணவர்கள் நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள எம்.டி.எம்.ஏ எனும் போதை பொருளை வாங்கியுள்ளனர். இவர்கள் நால்வரும் வாங்கியது மட்டுமல்லாமல் மற்ற மாணவர்களிடமும் விற்பனை செய்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் அந்த 4 மாணவர்களையும் பிடித்து விசாரித்ததில் அவர்களிடம் 750 எம்.டி.எம்.ஏ […]

Arrested 2 Min Read
Default Image

#அதிரடி- கல்லூரிகளில் மதிய உணவுத் திட்டம்! ராவ் ராக்!

அரசு கல்லூரியில் படிக்கும் இளநிலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை  அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். தெலுங்கானவில் நேற்று நடந்த உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அளித்த பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:மாநிலத்தில் இந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு கல்லூரியிலும் படிக்கின்ற இளநிலை மணவர்களுக்கு மதிய உணவு வழங்க முடிவு எடுக்கப்பட்டு விட்டது. அரசு கல்லூரிகளில் படிக்கின்ற […]

CHANDRASEKHAR RAO 3 Min Read
Default Image

மாணவர்களைக் கத்தி எடுக்க தூண்டுவது சினிமா தான் – இயக்குனர் லெனின் பாரதி காட்டம் !

இன்றைய மாணவர்களைக் கத்தி எடுக்க தூண்டுவது சினிமாவும், அவர்கள் நேசிக்கும் கதாநாயகர்களும் தன என்று மேற்கு தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி அவர்கள் காட்டமாக கூறியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் விருது வழங்கும் விழாவில் பேசிய லெனின் பாரதி இதனை தெரிவித்துள்ளார். மாணவர்களும் இளைஞர்களும் சினிமா கதாநாயகர்களை தங்களது மானசீக குருவாக கருதுகிறார்கள். அவர்கள் திரையில் என்ன செய்கிறார்களோ,அதனை ஏற்றுக் கொண்டு பொதுவெளியில் மாணவர்களும் இளைஞர்களும் […]

#TNPolice 3 Min Read
Default Image
Default Image

சென்னை  சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

15 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் சட்டக் கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம் சென்னை  சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பிரச்சனையிலும் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளது. போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு .

#Chennai 2 Min Read
Default Image

கல்லூரி மாணவர்களுடன் நடிகர் சூர்யா நடனமாடியது தவறு…வழக்கு விசாரணை…!!

  ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ப்ரோமோஷனிருக்காக கொச்சி சென்ற சூர்யா அங்கு கல்லூரி மாணவர்களோடு நடனமாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தினை ‘கிறீன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசைமையமைத்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் சூர்யா கொச்சியிலுள்ள கல்லூரியின் மாணவர்களோடு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ பதிவு https://youtu.be/_rdB5RM4vnM  

#Kochi 2 Min Read
Default Image