#Breaking: உடல் அடக்கத்தை எதிர்த்தால் குண்டர் சட்டம் – எச்சரிக்கும் கமிஷனர்.!

Default Image

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்த்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரிக்கை.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் மருத்துவரின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே மருத்துவரின் உடல் அடக்கத்தை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக ஏற்கனவே 21 பேர் கைது செய்யப்பட்டு, 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

VidaaMuyarachi - mk stalin
Virat Kohli
Champions Trophy Digital Tickets
IND VS ENG 1ST ODI TOSS
Vidamuyarchi
Marcus Stoinis
Vidamuyarchi Online Review