#BREAKING: பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம்!

Default Image

ராணுவ முகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலியல் தமிழக வீரர் லஷ்மணன் வீர மரணம்.

ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலியல் ஏ ராணுவ வீர்ரகள் உயிரிழந்த நிலையில், இதில், தமிழக வீரர் லஷ்மணன் வீர மரணம் அடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது. மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீர மரணம் அடைந்துள்ளார்.

ரஜோரி அருகே முகாமில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்  உயிரிழந்தார். சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபிள்மேன் மனோஜ் குமார் மற்றும் ரைபிள்மேன் லக்ஷ்மணன் டி ஆகியோர் ரஜோரியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் மரணம் அடைந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்