அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் குறித்து புகார் அளிக்க அலைப்பேசி எண் அறிவிப்பு!

Default Image

சாலையில் அதிவேகமாக சாகஷம் செய்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது.இதனால்  பொது மக்கள் அனைவரும் சிரமத்துக்குள்ளாகினர்.இதனால் அடிக்கடி  விபத்து  ஏற்படுகின்றது .எனவே இதனால் விபத்து ஏற்படுத்துவதை தவிர்க்க காவல் துறை புகார் கொடுக்க அலைப்பேசி எண் கொடுத்துள்ளது.
எனவே அதிவேகத்தில் வாகனம் ஓட்டி சாகசம் செய்யும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 90031 30103 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது …மேலும் விதிகளை மீறும் நபர்கள் குறித்து வீடியோ எடுத்து அனுப்பவும் காவல்துறையினர் கொடுத்துள்ளனர் …
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்