தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,626 பேர் டிஸ்சார்ஜ்.!

Default Image

தமிழகத்தில் இன்று 5,626 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,679 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,69,370 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அந்த வகையில்,கொரோனாவில் இருந்து இன்று 5,626 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,13,836 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

கொரோனாவால் இன்று 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,148 ஆக உயர்ந்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்