துணை குடியரசுத்தலைவர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வருகிறார்.!

Default Image

துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கடந்த செப்டம்பர் 29-ந் தேதி கொரோனா தொற்று உறுதியான நிலையில், மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது, இவரது உடல்நிலை குறித்து துணை ஜனாதிபதி செயலக ட்வீட்டர் பக்கத்தில், வெங்கையா நாயுடு உடல்நிலை சீராக உள்ளதாகவும், கொரோனா தொற்று உறுதியானதிலிருந்து வீட்டு தனிமைப்படுத்தலின் போது மருத்துவர்கள் அறிவுரையின்படி, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். இதனால், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்