சுஷாந்த்சிங் மரணம் – சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.!

Default Image

பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சுஷாந்த்சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுஷாந்த் தற்கொலை தொடர்பாக பீகாரின் பாட்னா போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தது செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையை மும்பைக்கு மாற்றக்கோரி சுஷாந்தின் காதலி ரியா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்