ஹரியானாவில் காவிமயமாகும் கல்வி….!!

Default Image

ஹரியானாவில் காவிமயமாகும் கல்வி; பள்ளிக்கூடங்களில் இனிமேல் “காயத்ரி மந்திரம்”-கட்டாயமாக சொல்ல வேண்டும் என அம்மாநில கல்வித்துறை உத்தரவு பிறபித்துள்ளது.
ஏற்கனவே அம்மாநில பள்ளிகளில் பகவத்கீதை ஸ்லோகங்கள் பாடமாக ஆக்கி உள்ளனர்.கார்ப்பரேட்களின் வேட்டைகாடாக நாட்டை ஆக்கியவர்கள். அந்த ரணத்தை மறக்கடிக்க மறைநூலில் இடம் தேடுகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்