3 வயது குழந்தை உடலில் இருந்து 11 ஊசிகள் அகற்றம்..!

Default Image

தெலுங்கானாவின்  வெபனகன்லா கிராமத்தை சார்ந்தவர் அசோக் இவரது மனைவி அன்னபூர்ணா இவர்களுக்கு 3 வயதில் லோகநாத் என்ற மகன் உள்ளார். இக்குழந்தை தொடர்ந்து கடந்த 10 நாட்களாக அழுது வந்துள்ளது.

இதனால் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அக்குழந்தையின் பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையின் தொடையில் ஒரு துணி தைக்கும்  ஊசி இருந்துள்ளது. பின்னர் மருத்துவர் அந்த ஊசி அகற்றினர். ஆனாலும் குழந்தை தொடர்ந்தால்  மருத்துவர்  குழந்தையின் உடலை ஸ்கேன் செய்துள்ளனர்.

அப்போது உடலில் ஊசி இருப்பதை பார்த்துள்ளனர். இதையடுத்து உடலிலிருந்து ஊசிகளை மருத்துவர்கள் அகற்றினர். பக்கத்து வீட்டிற்கு குழந்தை செல்வதால் அங்கு உடலில் ஊசி குத்தி இருக்கலாம் என குழந்தையின் பெற்றோர்  கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்