தப்பிக்க நினைத்த ராணா கபூர் – மேலடுக்கு கண்காணிப்பு போட்ட அமலாக்கத்துறை.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
யெஸ் வங்கி முன்னாள் இணை நிறுவுனர் ராணா கபூருக்கு சொந்தமான டெல்லியில் சாணக்கியபுரி உள்ளிட்ட முக்கிய 3 இடங்களில் இருக்கும் ஆடம்பர மாளிகைகள் உட்பட இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.1000 கோடிக்கு அதிகம் என கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் அனைத்தும் அவரது மனைவி பிந்து கபூரின் பெயரில் உள்ளது. இந்த நிலையில் சொத்துக்களை ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விற்று தருமாறு ராணா கபூர், கேட்டுக்கொண்டதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட ராணா கபூர், அவரது சொத்துக்களை விற்ற பணத்துடன் பிரிட்டன், பிரான்ஸ் அல்லது அமெரிக்காவில் செட்டில் ஆக திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களை கண்டறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ராணா கபூருக்கு தொடர்புடைய சொத்துக்களின் மீதான கண்காணிப்பை இருமடங்காக அதிகரித்து கண்காணித்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : நெல்லையில் 2ம் நாளாக மு.க.ஸ்டாலின் கள ஆய்வு முதல் சென்னையில் கடும் பனிமூட்டம் வரை.!
February 7, 2025![tamil live news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tamil-live-news-4.webp)
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சி வாக்குமூலம்!
February 7, 2025![Sexual Harassment - Pregnant Woman](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sexual-Harassment-Pregnant-Woman-.webp)
“சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ரோஹித் ஃபார்முக்கு வந்தால் வேற மாதிரியான கேப்டனைப் பார்ப்போம்”… சுரேஷ் ரெய்னா நம்பிக்கை.!
February 7, 2025![Rohit - Suresh Raina](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-Suresh-Raina.webp)
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
February 7, 2025![gold price](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/gold-price-2.webp)