கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் – மாநில சுகாதாரத்துறை

Default Image

கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு.

கர்நாடகா மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட 5 பேருமே வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே, கர்நாடகாவில் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்