பாஜக_வின் வளர்ச்சியை பார்த்து மம்த்தாவுக்கு பயம் வந்து விட்டது…..மோடி குற்றச்சாட்டு…!!

Default Image

பா.ஜ.க.வின் வளர்ச்சியை பார்த்து மம்தா பானர்ஜிக்கு பயம் வந்து விட்டது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கை_களை தீவிர படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள தாகூர் நகரில் பாஜக பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி , கிராமங்கள் , விவசாயிகளை மம்தா பானர்ஜி புறக்கணிக்கின்றார் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகள் மற்றும் மம்தா பானர்ஜி பாஜக_வின் வளர்ச்யை பார்த்து பயம் வந்து விட்டது . மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அவர் வன்முறையை தூண்டி விடுகின்றார் என அவர் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்