ஹத்ராஸ் வழக்கில் நீதி வழங்கப்படும் -ஸ்மிருதி இரானி..!

ஹத்ராஸ் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் யோகி எனக்கு உறுதியளித்தார். வழக்கு சிபிஐக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்படும் என்று நான் நம்புகிறேன் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள 19 வயது தலித் இளம் பெண்ணை உயர் ஜாதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதனால், பலத்த காயங்களுடன்14 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த இளம் பெண் உயிரிழந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025