ஈரான் தீவுகளில் சிக்கித்தவிக்கும் இந்திய மீனவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை!

Default Image

ஈரான் தீவுகளில் உள்ள இந்தியர்கள் யாருக்கும் கொரோனா நோய் தொற்று இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஈரான் தீவுகளிலுள்ள அனைத்து இந்தியர்களையும் மீட்பதற்கான வழக்கு முடிவடைந்த நிலையில், அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்துவரப்படுகிறது என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்