இதுவே இறுதி தேதியாக இருக்கும் என நம்புகிறேன் – நிர்பயாவின் தாய்

Default Image

குற்றவாளிகளை தூக்கிலிடப்படும் இறுதி தேதியாக மார்ச் 20 இருக்கும் என நம்புகிறேன் என நிர்பயாவின் தாய் கண்ணீருடன் கூறியுள்ளார். இதனிடையே மூன்று முறை தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நான்காவது முறையாக தூக்கு தண்டனை தேதியை அறிவித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதால், முகேஷ் சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளை மார்ச் 20ம் தேதி தூக்கில் போடுவது உறுதியானது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்