நீதிமன்றத்தில் வைத்து மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவன்!

Default Image

சமீபத்தில் முத்தலாக் முறையை தடை  செய்யும்  மசோதா  நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ப்பட்டது.மேலும் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது.சட்டத்தை மீறி இஸ்லாமிய பெண்களுக்கு அவர்கள் கணவர்கள் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் ஷாக்ஞ் பகுதியை சார்ந்த நக்மா பானோ என்ற பெண் ஆஃபாக் குரோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நக்மா பானோ வீட்டில் இருந்து புதிய கார் , பைக் மற்றும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு நகைகளும் வாங்கி உள்ளார்.

தற்போது மேலும் பணம் வேண்டும் என கூறி நக்மா பானோவை கட்டையால் ஆஃபாக் அடித்து உள்ளார்.இது குறித்து நக்மா வக்பு வாரிய தலைவரிடம் புகார் கொடுத்து உள்ளார்.ஆனால் அவர்கள் இந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து நக்மா காவல் துறையிடம் புகார் கொடுத்தனர்.நக்மா புகாரை ஏற்று காவல் துறை வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு ஆக்ராவில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து.நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் நக்மா மற்றும் அவரது தந்தை வழிமறித்து ஆஃபாக் கொலை மிரட்டல் கொடுத்து உள்ளார்.

பிறகு நீதிமன்ற வளாகத்தில் ஆஃபாக் மூன்று முறை தலாக் கூறியுள்ளார்.இது குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen