ஹத்ராஸ் வழக்கு… உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் சிபிஐ..!

Default Image

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த இளம்பெண்ணின் உடலை செப்டம்பர் 30-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு உறவினர்கள் யாரும் இல்லாத சூழலில், அவசர அவசரமாக தகனம் செய்தனர்.

ஹத்ராஸ் வழக்கு.. சி.பி.ஐ நேரில் சென்று விசாரணை..!

இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் தற்போது மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்து வருகிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்