பட்டாசு இறக்குமதிக்கு தடை விதித்து அரியானா அரசு அதிரடி.!

Default Image

அரியானாவில் இறக்குமதி செய்யப்படும் பட்டாசுகளுக்கு அரியானா அரசு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடவுள்ளனர் . இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் .  தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும் . ஆனால் நேற்றைய தினம் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது அரியானாவில் வெளிநாடுகளில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்ய தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது . மேலும் அதிகாரிகள் நியமிக்கபட்டு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவது கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்