கேரளாவில் ரூ.30.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.!

Default Image

ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.30.55 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கண்ணூரில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 657 கிராம் எடையுள்ள தங்கத்தை விமானத்தில் கடத்தி வந்த பயணியையும்  சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்