நாடகமாடி பெண்ணை கடத்திச் சென்ற ஒருதலை காதலன்.!

Default Image

ஆந்திர மாநிலம் பகீர்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணமோகன் என்பவர் கடப்பாவை சேர்ந்த பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலிக்க மறுத்து வந்த அந்த பெண்ணை கடத்த திட்டம் போட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாததை தெரிந்துகொண்டு இஸ்லாமிய பெண் போல் புர்கா அணிந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த பெண் சமையல் கேஸ் வெடித்து தீயில் கருகி இறந்து எலும்பு கூடு மட்டுமே மிஞ்சியது போல் செட்டப் செய்து, வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை புர்கா அணிவித்து கடத்தி சென்றுள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் கிருஷ்ணமோகனை வேலூரில் வைத்து கைது செய்து அந்த பெண்ணையும் மீட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

VidaaMuyarachi - mk stalin
Virat Kohli
Champions Trophy Digital Tickets
IND VS ENG 1ST ODI TOSS
Vidamuyarchi
Marcus Stoinis
Vidamuyarchi Online Review