கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு சிசேரியன் செய்து குழந்தையை காத்த மருத்துவர்கள்!

Default Image

ஆந்திராவில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு சிசேரியன் முறையில் மகப்பேறு பார்த்து காப்பாற்றிய மருத்துவர்கள்.

ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி ஒருவர் மகப்பேறுக்காக வி.எஸ்.ஜி.எச் எனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்பு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்குமிங்குமாக ஆம்புலன்சில் அலைந்தும் பயனில்லை என்றதால் அந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர்களே அவருக்கு சிசரியன் செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர். தற்பொழுது வரை தாயும் சேயும் நலமாக உள்ளனராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்