மஹாராஷ்டிராவில் 39000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.!

Default Image

மஹாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 2250 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 39,297 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருமாம் நிலையில், நேற்று ஒரே நாளில் 5,553 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக 112,028 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3,434 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 45,422 பேர் குணமாகி வீடு திரும்பியதாக இந்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மஹாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 2250 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 39,297 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 63 பேர் உயிரிழந்துள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1390 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 10,318 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்