மகாராஷ்டிராவில் கொரோனாவால் ஒரே நாளில் 422 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 422 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 11,119 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,15,477 ஆக உயர்ந்தது. அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 422 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,687 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 9,356 … Read more

மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 413 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 11,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,60,126 ஆக உயர்ந்தது. அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 413 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,063 ஆக அதிகரித்துள்ளது. … Read more

ஒரே நாளில் 3827 பேருக்கு கொரோனா.. திணறும் மகாராஷ்டிரா!

மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 3827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 3827 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 124331 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 142 பேர் இந்த … Read more

மஹாராஷ்டிராவில் விடாமல் துரத்தும் கொரோனா 1,07,958 தாண்டியது

மஹாராஷ்டிராவில்  கடந்த 24 மணிநேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,07,958 கடந்துள்ளது . இதுவரை 3,950 பேர் இறந்துள்ளனர், இதில் 50,978 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதுவரை அங்கு 6,57,739 பேருக்கு  கொரோனா வைரஸ் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

சீனாவை மிஞ்சிய மகாராஷ்டிரா 90,000 நெருங்கும் கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 2,553 பேருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .எனவே மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 88,528ஐ எட்டியுள்ளது . இதில் 40,975 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர் . அங்கு  தற்போது வரை  கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,1699 ஆக உயர்ந்துள்ளது . மகாராஷ்டிராவில் மட்டுமே  5,64,331 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சரான ராஜேஷ் டோப் … Read more

மகாராஷ்டிரா அரசு மோசமாக தோல்வியடைந்துள்ளது – முன்னாள் முதல்வர் விமர்சனம்

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மகாராஷ்டிரா அரசு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது என்று முன்னாள் முதல்வர் குற்றசாட்டு. நாடு முழுவதும் கொரோனா பரவல் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. முதலில் கேரளாவில் அதிகரித்த கொரோனா பரவல், தற்போது அம்மாநில அரசு நடவடிக்கையால் தற்போது மிகவும் குறைந்துள்ளது. ஆனால், ஆரம்பம் முதல் தற்போது வரை மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் போன்ற  மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து, 50 … Read more

கடந்த 24 மணி நேரத்தில் 51 காவலர்களுக்கு கொரோனா.!

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், துப்பரவுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அயராமல் உழைத்து வருகிறார்கள். இதில் குறிப்பாக காவல்துறை மழை, வெயில் எதும் பார்க்காமல் மக்கள் வெளிய வருவதை தடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாத்து வருகிறார்கள். இதனால், அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு … Read more

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது.!

மகாராஷ்டிராவில் 50,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,635 பேர் பலியாகியுள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. சில நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து வீரியம் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இதுவரை 138,536 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,024 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவால் 7,113 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், … Read more

மஹாராஷ்டிராவில் 39000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.!

மஹாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 2250 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 39,297 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருமாம் நிலையில், நேற்று ஒரே நாளில் 5,553 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக 112,028 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3,434 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 45,422 பேர் குணமாகி வீடு திரும்பியதாக இந்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மஹாராஷ்டிராவில் … Read more

மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு! மகாராஷ்டிரா மாநில அரசு அறிவிப்பு.!

மகாராஷ்டிராவில் பொதுமுடக்கம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுமுடக்கமானது வரும் மே 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  மகாராஷ்டிராவில் இதுவரை 30,706 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 1135 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.  இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கை தளர்த்தினால் கொரோனா மேலும் பரவும் அபாயம் இருப்பதால், தற்போது ஊரடங்கு நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.   மகாஸ்டிரா மாநிலத்தில் … Read more