கொரோனா அதிகரிப்பு! டெல்லிக்கு அனுப்பப்படும் 75 மருத்துவர்கள், 250 துணை மருத்துவர்கள்!

Default Image

டெல்லிக்கு அனுப்பப்படும் 75 மருத்துவர்கள், 250 துணை மருத்துவர்கள்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக  பரவி வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 8,874,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 130,559 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், டெல்லி அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 75 மருத்துவர்கள் மற்றும் 250 துணை மருத்துவர்கள் டெல்லிக்கு சென்று வருகின்றனர். டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய பின் விரைவில் டெல்லியில் நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்