டெல்லி மட்டுமல்ல மொத்த வட இந்தியாவும் காற்று மாசுவால் தவித்து வருகிறது.! கெஜ்ரிவால் விளக்கம்.!

டெல்லி, பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி ஒட்டு மொத்த வட இந்தியாவும் காற்று மாசுவால் தத்தளித்து வருகிறது. ஆதலால் இது குறித்து குறை கூறுவதை தவிர்த்து அதற்கான தீர்வினை கண்டறிய வேண்டும். – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. அதுவும் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் காற்றின் தரக்குறியீட்டு எண் 472ஆக பதிவாகி இருந்தது. அது மிகவு மோசம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. காற்றில் நச்சு விளைவிக்கும் மாசு இருப்பதாக ஆய்வில் … Read more

டெல்லிக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை விநியோகிக்க ரஷ்ய நிறுவனம் ஒப்புதல்-அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி அரசிற்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை விநியோகம் செய்ய ரஷ்ய தடுப்பூசி நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கினர். கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்து மத்திய அரசே மாநிலங்களுக்கு வழங்கி வந்தது.அதன் பின்னர்  மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதன் காரணத்தால், பல்வேறு … Read more

சிங்கப்பூரில் பரவும் புதிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மூன்றாவது அலையை ஏற்படுத்தும் – டெல்லி முதல்வர்

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை வைரஸ் பெரும்பாலான நாடுகளில் மூன்றாவது அலையாக பரவக் கூடும் என்பதால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது . சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை வைரஸ் பெரும்பாலான நாடுகளில் மூன்றாவது அலையாக பரவக் கூடும் என்பதால், டெல்லி முதல்வர் அரவிந்த் … Read more

ஆதாரமற்ற குற்றசாட்டு, முதல்வருக்கு எந்த கட்டுப்படும் இல்லை – டெல்லி கமிஷனர்

அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்ததை தொடர்ந்து டெல்லி கமிஷனர் விளக்கமளித்துள்ளார். டெல்லியில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும், பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்ட களமான சிங்கு எல்லைப் பகுதிக்கு நேற்று சென்று விவசாயிகளுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று நாடு தழுவிய பாரத் பந்த் என்ற பெயரில் விவசாயிகள் போராட்டம் … Read more

டெல்லியில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு! டெல்லி முதல்வர் அதிரடி உத்தரவு!

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.2,400-லிருந்து, ரூ.800-ஆக குறைப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில்  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அம்மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த்தொற்று கண்டறிவதற்கான பரிசோதனைக்கு தனியார் … Read more

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா! அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த டெல்லி முதல்வர்!

டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த டெல்லி முதல்வர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிற நிலையில், தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதற்க்கு தீர்வு காணும் வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வைரஸை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் துர்கா பூஜை தீபாவளி முதலிய பண்டிகைகளை மக்கள் கொண்டாடிய நிலையில் இந்த பண்டிகையின் போது மக்கள் … Read more

கொரோனா அதிகரிப்பு! டெல்லிக்கு அனுப்பப்படும் 75 மருத்துவர்கள், 250 துணை மருத்துவர்கள்!

டெல்லிக்கு அனுப்பப்படும் 75 மருத்துவர்கள், 250 துணை மருத்துவர்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக  பரவி வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 8,874,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 130,559 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், டெல்லி அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 75 மருத்துவர்கள் மற்றும் 250 துணை மருத்துவர்கள் டெல்லிக்கு சென்று … Read more

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் பிரபலங்கள் பலரும் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினை சேர்ந்தவர்களும் மகாத்மா காந்திக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  

அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் – டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது ஏன்.?

கொரோனா பரிசோதனையை 2 மடங்காக உயர்த்தியதால் பாதிப்பு அதிகமாக கண்டறிய முடிகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வரும் 7-ஆம் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவைக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் பரிசோதனைகள் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டு … Read more

ஆம் ஆத்மி தன்னார்வாளர்கள் மக்களின் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனாவுக்கு எதிரான போரில் உதவ ஆக்ஸிமீட்டருடன் மக்களின் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க கட்சித் தன்னார்வாளர்கள் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ மூலம் செய்தி வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தன்னார்வாளர்கள் மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் ஒவ்வொரு திசையிலும் வேகமாக பரவுகிறது. பஞ்சாபிலும், கொரோனா அதிகம் பரவியுள்ளது. இப்போது எல்லோரும் ஒன்றாக வந்து சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆம் ஆத்மி மக்களுடன் கைகோர்க்கவும், … Read more