கொரோனா அதிகரிப்பு! டெல்லிக்கு அனுப்பப்படும் 75 மருத்துவர்கள், 250 துணை மருத்துவர்கள்!

டெல்லிக்கு அனுப்பப்படும் 75 மருத்துவர்கள், 250 துணை மருத்துவர்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக  பரவி வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 8,874,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 130,559 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், டெல்லி அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 75 மருத்துவர்கள் மற்றும் 250 துணை மருத்துவர்கள் டெல்லிக்கு சென்று … Read more

டெல்லியில் தொடர்ந்து இரண்டாம் நாளாக 40-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு.. மொத்தம் எவ்வளவு தெரியுமா?

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 42 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,236 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் இம்மாத தொடக்கம் முதலே அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 42 பேர் உயிரிழக்க, சனிக்கிழமை மட்டும் 46 பேர் உயிரிழந்தனர். இது அம்மாநிலத்தில் இதுவரை இல்லாதளவாகும். அங்கு கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய கடந்த … Read more

டெல்லியில் மேலும் 4,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

டெல்லியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 4,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 4,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,34,701 ஆக உயர்ந்துள்ளது. இன்று 60,014 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மொத்தமாக அம்மாநிலத்தில் 23,69,592 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,877 ஆக உள்ளது. ஒரே நாளில் 3,587 பேர் தொற்றிலிருந்து … Read more

தலைநகர் டெல்லியில் மேலும் 4,473 பேருக்கு கொரோனா!

டெல்லியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 4,473 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 4,473 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,30,269 ஆக உயர்ந்துள்ளது. இன்று 62,593 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மொத்தமாக அம்மாநிலத்தில் 23,09,578 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,839 ஆக உள்ளது. ஒரே நாளில் 3,313 பேர் தொற்றிலிருந்து … Read more

டெல்லியில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 36 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 4,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,25,796 ஆக உயர்ந்துள்ளது. இன்று 62,669 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மொத்தமாக அம்மாநிலத்தில் 22,46,985 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,806 ஆக உள்ளது. ஒரே நாளில் 3,081 பேர் தொற்றிலிருந்து … Read more

தலைநகர் டெல்லியில் இன்று ஒரே நாளில் 3,339 பேருக்கு கொரோனா!

டெல்லியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 3,339 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 3,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,21,533 ஆக உயர்ந்துள்ளது. இன்று 44,884 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மொத்தமாக அம்மாநிலத்தில் 21,84,316 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,770 ஆக உள்ளது. ஒரே நாளில் 3,374 பேர் தொற்றிலிருந்து … Read more

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 4,235 பேருக்கு தொற்று உறுதி!

டெல்லியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 4,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. மேலும், கொரோனாவின் இரண்டாம் அலை பரவ தொடங்கியதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அந்தவகையில், இன்று ஒரே நாளில் 4,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,18,304 ஆக உயர்ந்துள்ளது. இன்று 56,656 பேருக்கு கொரோனா பரிசோதனை … Read more

டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 4,321 பேருக்கு கொரோனா!

டெல்லியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 4,321 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. மேலும், கொரோனாவின் இரண்டாம் அலை பரவ தொடங்கியதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அந்தவகையில், இன்று ஒரே நாளில் 4,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,14,069 ஆக உயர்ந்துள்ளது. இன்று 60,076 பேருக்கு கொரோனா பரிசோதனை … Read more

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.10 லட்சத்தை நெருங்கவுள்ளது!

டெல்லியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 4,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. மேலும், கொரோனாவின் இரண்டாம் அலை பரவ தொடங்கியதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அந்தவகையில், இன்று ஒரே நாளில் 4,266 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,09,748 ஆக உயர்ந்துள்ளது. இன்று 60,580 பேருக்கு கொரோனா பரிசோதனை … Read more

அதிகரிக்கும் கொரோனா.. டெல்லியில் ஒரே நாளில் 4,039 பேருக்கு தொற்று உறுதி!

டெல்லியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 4,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. மேலும், கொரோனாவின் இரண்டாம் அலை பரவ தொடங்கியதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அந்தவகையில், இன்று ஒரே நாளில் 4,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,01,174 ஆக உயர்ந்துள்ளது. இன்று 54,517 பேருக்கு கொரோனா பரிசோதனை … Read more