முதல்வர் பதவியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு!

Default Image

இந்தியா முழுவது நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவை தொகுதியில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 142 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளு தெலுங்கு தேசம் கட்சி 28 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் முன்னிலையில் இருப்பதால், சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்