சைக்கிளில் வாக்குபதிவு செய்த ஹரியானா முதல்வர் !

ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.  காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளிலும் ஹரியானாவில்  உள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து வருகின்ற 24ம் தேதி தேர்தல் ரிசல்ட் வருதாக அறிவத்துள்ளனர்.நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் சாமானிய மக்கள் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியோர் … Read more

திமுகவின் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

மக்களவை தேர்தல் முடிவடைந்து தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை நோக்கி செல்கிறது. பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றியை ருசிக்க காத்திருக்கிறது. அதே போல தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சேர்த்து 39 மக்களவை தொகுதியில் 37 இல் முன்னிலை வகித்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி அறிவிப்புகள் தொடர்ந்து அறிவித்து வந்தவண்ணம் உள்ளன. இதனால் பலரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராளுமன்ற தேர்தலில் … Read more

வாக்களித்த மக்களுக்கு நன்றி – மார்க் .கம்யூ ! அண்ணா அறிவாலயத்தில் குவிந்த திமுக கூட்டணிக்கட்சி தலைவர்கள்..!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார் . இது குறித்து  கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற அபரிமிதமான வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் மதச்சார்பற்ற அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து  … Read more

ட்விட்டர் பக்கத்திலிருந்து காவலாலியை நீக்கினார் பிரதமர் மோடி..!

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது இந்தியாவின் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி பெற்றுள்ள நிலையில்  நிலையில், பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது பெயருக்கு முன் வைத்திருந்த சவ்க்கிதர் [ காவலாலி ] என்ற வார்த்தையை ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார் ட்விட்டரில் இருந்து தான் … Read more

காங்கிரஸ் தொடர்ந்து பின்னடைவு! மாரடைப்பால் முக்கிய தலைவர் மரணம்!

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் தருவாயில் உள்ளது. இதில் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் குறைவான இடங்களையே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் ஒரு வாக்கு என்னும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையை கவனித்து வந்த காங்கிரஸ் தலைவர் ரதன் சிங் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அந்த சமயத்தில் தான் காங்கிரஸ் கட்சி அப்பகுதியில் பின்னடைவில் இருந்தது. DIANSUVADU

தேர்தல் வெற்றி நிலவரம் வைகோ பரபரப்பு பேட்டி..!

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியதாவது : தமிழகம் திராவிட இயக்கக் கோட்டை என்பதை பறைசாற்றிய வாக்காள பெருமக்களுக்கு நன்றி திராவிட இயக்க பூமி தமிழகம் … Read more

ELECTION BREAKING : 22 சட்டமன்ற இடைத்தேர்தல் : 2 மணி நேர நிலவரப்படி தேர்தல் முடிவுகள் விபரம்

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில்  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தமிழகத்தில் அதிகமான  இடங்களில் முன்னிலை பெற்று வந்த நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தற்போது … Read more

முதலமைச்சர் பதவியை இழக்கிறார் ! வருகிறது ஆட்சி மாற்றம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதனால், ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக 30ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 149 சட்டசபை தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரபாபுவின் தெலுங்கு தேச கட்சி 29 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை … Read more

தேசிய அளவில் 5-வது இடத்தை பிடித்த திமுக!

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலில், பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ள கட்சிகளில் தேசிய அளவில் திமுக 5-வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் 36 இடங்களில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பதவியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு!

இந்தியா முழுவது நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவை தொகுதியில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 142 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளு தெலுங்கு தேசம் கட்சி 28 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் முன்னிலையில் இருப்பதால், சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.