#BREAKING: Final Semester கட்டாயம் நடத்த வேண்டும்.! உள்துறை அமைச்சகம்.!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஊரடங்கு தளர்வுடன் அமலில் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

இதனால், பள்ளித்தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படும், ரத்து செய்தும் அரசுகள் உத்தரவு பிறப்பித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இறுதி தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யுஜிசி வழிகாட்டுதலின்படி இறுதி ஆண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய உயர்கல்வித்துறை செயலாளருக்கு, உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் அறிவுறுத்தல்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS FEB 27
tn rain
Rohit sharma
vijay yesudas and kj yesudas
lokesh and rajini coolie
Tamilnadu cm mk stalin (3)
Waqf Board - Parliament session