#BREAKING: செஸ் போட்டி – கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா!

Default Image

உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 2-வது முறையாக மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.

செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. 11-ஆம் வகுப்பு தேர்வு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா தோற்கடித்தார்.  இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, இரண்டாவது முறையாக இந்தாண்டில் கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.

ஏற்கனவே பிப்ரவரியில் நடந்த மாஸ்டர் செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்திருந்தார் 16 வயதான பிரக்ஞானந்தா. நவம்பர் மாதம் வரை நடைபெறும் CHESSABLE MASTERS தொடரில் 3வது சுற்று முடிந்து, 4வது சுற்று நடந்து வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்செனை வீழ்த்தினார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்