விபத்தில் உயிரிழந்த துணை விமானிக்கு ஆண் குழந்தை பிறந்தது.!

Default Image

கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானி அகிலேஷ் ஷர்மாவின் மனைவிவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்திற்கு கீழ் விமானங்கள் இயங்கி வருகிறது.

 துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் துணை  விமானி அகிலேஷ் ஷர்மா உயிரிழந்தார்.

இந்நிலையில் அகிலேஷ் ஷர்மாவின் மனைவிக்கு ஆன் குழந்தை ஒன்று கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3.16 மணிக்கு பிறந்ததாக கூறப்படுகிறது. மேலும், குழந்தை மற்றும் தாய் இருவரும் நன்றாக இருக்கிறார்கள், அடுத்த இரண்டு நாட்களில் வீட்டிற்கு சென்று விடுவார்கள் என்றும் மருத்துவமனையில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்