Bomb blast:பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் காயம்

Default Image

பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை காலை 7 மணியளவில் சிறிய அளவிலான  வெடிகுண்டு வெடித்ததில்  ஏழு பேர் சிறிய காயப்பட்டுள்ளதாக எஸ்பி சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.

“வெடிகுண்டு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு, லுதன் ரஜக் என்ற நபருக்கு சொந்தமான வீட்டின் பின்புறத்தில் இருந்துள்ளது.அந்த பிளாஸ்டிக் பையை சிறுவன் ஒருவன் திறந்த பொழுது வெடிகுண்டு வெடித்துள்ளது.அந்த வேளையில் ணகள நின்றுக்கொண்டிருந்த சிறுவன் உடன்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

“வெடிகுண்டின் தீவிரம் குறைவாக இருந்ததால்  7 பேருக்கு சிறிய வெளிப்புற காயங்கள் ஏற்பட்டுள்ளது.மேலும் 3 குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டுகள் கிடைத்துள்ளது.இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்