மும்பையில் சிலிண்டர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 20 பேர் காயம் .!

Default Image

மும்பை லால்பாக் பகுதியில் இன்று சிலிண்டர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர் .

மகாராஷ்டிராவின் மும்பை லால்பாக் பகுதியில் இன்று சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த குண்டுவெடிப்பில் 20 பேர் காயமடைந்துள்ளனர் .

இந்த விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது .மேலும் மீட்பு பணியில் இரண்டு தீயணைப்பு படையினரும் , இரண்டு ஜாம்போ டேங்கர்களும் தீவிரமாக செயல்பட்டு வருவதாக பிரஹன் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.ஏற்கனவே தமிழகத்தில் இதுபோன்று சிலிண்டர் வெடித்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்