காஷ்மீரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – ஐஜிபி விஜய் குமார்..!

Default Image

அவந்திபோரா டிரால் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 

ஜம்மு காஷ்மீரின் அவந்திபோரா டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும்,  பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் தெரிவித்தார்.

இன்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சௌகாம் பகுதியில் பகுதியில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்