#BREAKING: ஜோஸ் ஆலுக்காஸ் கடைக்கு சீல் வைப்பு.!

ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சீல் வைப்பு.

ஜோஸ்ஆலுக்காஸ்நகை கடைக்கு நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சீல் வைப்பு.

நெல்லை  டவுணில் உள்ளஜோஸ்ஆலுக்காஸ்நகைக்கடை ஊழியர்கள் 6 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நகைக்கடையில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை.

கலவியில் ஈடுபடும்போது மனைவி செய்யும் இந்த தவறுகள் கணவனை அப்செட் ஆக செய்கிறதாம்

இதனால், வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம்  என்பதால் கடைக்கு நெல்லை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக  சீல் வைத்தனர்.

unknown node