விநாயகர் சிலை விசர்ஜனம்-கண்காணிப்பு பணியில் 24,000 போலீசார்!!

Default Image

ஹைதராபாத்தில் விநாயகர் சிலை விசர்ஜனம், கண்காணிப்பு பணியில் 24,000 போலீசார், கூடுதலாக 739 சி.சி.டி.வி கேமராக்கள்.

ஹைதராபாத்தில் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் விநாயக சதுர்த்தியின் கடைசிநாளான  விநாயகப் பெருமானின் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்விற்காக பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக 24,000 காவல்துறையினரும், 122 ரிசர்வ் போலீஸாரும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் முக்கிய ஊர்வலம் செல்லும் வழிகளை கண்காணிக்க கூடுதலாக 739 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன மற்றும் பத்து ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்படுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்