மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடியை கொன்றுவிடுவோம்.. மிரட்டல் விடுத்த கர்நாடகா நபர்!

pm modi

PM Modi : மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பிரதமர் மோடியை கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்த கர்நாடக நபர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மாநில கட்சிகளும் தீவிரமாக செய்யப்பட்டு வரும் நேரத்தில், மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால், பிரதமர் மோடியைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்காக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மீது வழக்குப் … Read more

ஹைதராபாத்தில் சென்னை ரயில் தடம் புரண்டு விபத்து…5 பேர் படுகாயம்!

Hyderabad - Railway

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஐதராபாத் சென்ற சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை நம்பள்ளி ரயில் நிலையம் அருகே ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதில், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மீட்புப்பணி விரைவாக நடைபெற்று வருகிறது. தடம் புரண்டதற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. சமீபகாலமாக அடுத்தடுத்து ஏற்படும் ரயில் விபத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மன்னனை காணவில்லை.. ஈக்வடாரில் … Read more

இந்தியாவின் ‘கேக் நகரம்’ எது தெரியுமா.? 2 வினாடிக்கு 5 பிரியாணிகள் ஆர்டர்.! 

Cake city Bangaluru - Briyani

2023ஆம் வருடம் இன்னும் சில நாட்களில் ‘குட் பை’சொல்ல காத்திருக்கும் நேரத்தில் இந்த வருடத்தில் சிறந்த, இந்த வருடத்தில் அதிகமான, இந்த வருடத்தில் மோசமான என பல்வேறு கருத்துக்கணிப்பு நிலவரங்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. அதே போல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சுவிகி (Swiggy) நிறுவனம் தங்கள் தரவுகளின் அடிப்படையில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது. கேக் நகரம் :  அதன்படி இந்த வருடத்தில் அதிகமாக கேக் ஆர்டர் செய்து “கேக் நகரம்” என கர்நாடக … Read more

ரசாயன கிடங்கில் பற்றிய தீ… அடுக்குமாடி குடியிருப்பு வரை தீ பரவி 6 பேர் உயிரிழப்பு.!

Fire Accident in Hydrabed

தெலுங்கானா மாநிலம் ஹைதிராபாத், நம்பள்ளி எனும் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்று இருக்கிறது. அதன் தரை தளத்தில் ராசாயனங்கள் கொண்ட டிரம்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளன. இன்று அதிகாலை அந்த ரசாயன டிரம்களில் தீ விபத்து ஏற்பட்டு,  அந்த தீயானது அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தீ பற்றி அந்த இடம் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீபாவளி இரவு… கன்னியாகுமரியில் ராஜீவ்காந்தி … Read more

ஹைதராபாத் குடியிருப்புகளுக்கு அருகே, மிர் ஆலம் ஏரியில் முதலைகள்! வெளியான வீடியோ.!

ஹைதராபாத் மிர் ஆலம் ஏரியில் முதலைகள் காணப்பட்டன, இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஹைதராபாத்தின் மிர் ஆலம் ஏரியில் முதலைகள் காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சமடைந்து முதலைகளை வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு வலியுறுத்தியுள்ளனர். மீர் ஆலம் ஏரிக்கு அருகே பாம்புகள், தேள்கள் போன்ற ஊர்வன குறித்து மக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில் தற்போது முதலைகளும் வசிக்க தொடங்கியுள்ளன. இந்த ஏரிக்கு அருகிலுள்ள நெக்லஸ் சாலை திறப்பதில் … Read more

ஹைதிராபாத்தில் ஒருவரின் கல்லீரல், பித்தப்பை, பித்த நாளங்களில் இருந்து 1000 கற்கள் அகற்றம்.!

ஹைதிராபாத்தில் ஒருவரின் கல்லீரல், பித்தப்பை, பித்த நாளங்களில் இருந்து 1000 கற்கள் அகற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல். ஹைதராபாத் மருத்துவமனையில் கொல்கத்தாவை சேர்ந்த 39 வயது நபரின் கல்லீரல், பித்தப்பை மற்றும் பித்த நாளத்தில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட கற்களை சமீபத்திய அறுவை சிகிச்சையின் போது அகற்றியதாக ஹைதராபாத் மருத்துவமனை மருத்துவர்கள் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர். இந்த கற்கள் 5 மிமீ முதல் 50 மிமீ வரையிலான அளவுகளில் வேறுபடுவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 39 … Read more

ஹைதராபாத் : பள்ளி மாணவர்கள் மீது லாரி மோதியதில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு.!

ஹைதராபாத்தில் பள்ளி பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் மேல் லாரி மோதியதில் 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். ஹைதராபாத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லா என்ற இடத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்திற்காக காத்து கொண்டிருக்கும் பொழுது லாரி ஒன்று மாணவர்கள் மீது மோதியதில் ருத்விக் என்ற ஏழு வயது சிறுவன் உயிரிழந்ததோடு சிறுவனின் பாட்டி யாதம்மா காயமடைந்தார். ருத்விக் மற்றும் அவனது மூத்த சகோதரன் அபிலாஷ் இருவரும் தனது பாட்டியுடன் கிராமத்தில் வழக்கமாக பள்ளி … Read more

ரூ.1.24 கோடி ரொக்கம் பறிமுதல்.. பழைய இரும்பு கடை வியாபாரி கைது..

ஹைதராபாத்தில் 1.24 கோடி ரூபாய் ரொக்கம் வைத்திருந்த பழைய இரும்பு கடை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பழைய இரும்பு கடை வியாபாரி ஒருவர், வீட்டில் இருந்து கணக்கில் வராத ₹1.24 கோடி மதிப்புள்ள பணம் மீட்கப்பட்டதையடுத்து, பணமோசடி வழக்கில் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர், மீரட் மாவட்டத்தை சேர்ந்த சோயப் மாலிக்(30) என்றும், அவர் வைத்திருந்த அதிகப்படியான பணத்திற்கு சரியான கணக்குகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க தவறியதால் அவர் கைது … Read more

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்!

மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி (70), உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் காலமானார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலையில் காலமானார். இந்த செய்தி மகேஷ் பாபுவின் குடும்பம் மட்டுமல்லாமல் அனைவரையும் … Read more

ரூ.24.60 லட்சத்துக்கு ஏலம் போன 21 கிலோ லட்டு!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாலாபூர் கணேஷின் புகழ்பெற்ற 21 கிலோ லட்டு நேற்று ரூ.24.60 லட்சத்துக்கு ஏலம் போனது. நேற்று விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு முன் பாலாபூர் கணேஷின் லட்டு ஏலம் நடந்தது. உள்ளூர் வியாபாரி வி லக்ஷ்மா ரெட்டி இந்த 21 கிலோ லட்டுவை வாங்கினார். கடந்த ஆண்டு பாலாபூர் கணேஷின் லட்டு ரூ.18.90 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த லட்டு வாங்குபவருக்கு நல்ல அதிர்ஷ்டம், நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை தருவதாக உள்ளூர் … Read more