இதுவும் திரில்லர் களமே! அருள்நிதியின் அடுத்த களம்!

Default Image

நடிகர் அருள்நிதி பிரபலமான இந்திய நடிகராவார். இவர் தமிழில் வம்சம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் ஜீவாவுடன் இணைந்து, களத்தில் சந்திப்போம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, இவர் அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படமும் திரில்லர் களமே என இன்னாசி தெரிவித்துள்ளார். நடிகர் அருள்நிதி எப்போதுமே த்ரில்லர் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்