புது அவதாரம் எடுத்த கமல்ஹாசன்…இவரா இப்படி…

Default Image

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,குரங்கணி காட்டுத்தீ மீட்புப் பணிகளில் அரசின் செயல் பாராட்டுக்குரியது என  தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தைப் பாடமாக எடுத்துக் கொண்டு இனிவரும் காலங்களில் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த கமல்ஹாசன், மீட்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறப்பாக செயலாற்றி வருவதாக கூறினார்.

சிறுவாணி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேச உள்ளதாக கூறினார்.

மேலும் செய்திகளுக்க் தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்