முதியோர்கள் , குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும்…நடிகர் கார்த்திக் பேச்சு…!!

Default Image
சென்னை லயோலா கல்லூரியில் முதியோர்களுக்காக ஒரு நாள் என்ற தலைப்பில் என்ற நிகழ்ச்சி ஓன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி முதியவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதையடுத்து பேசிய அவர் நடிகர் கார்த்திக் நாட்டில் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் , முதியவர்கள் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இது இரண்டும் சரியாக இருந்தால் சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் நடிகர்  கார்த்தி தெரிவித்தார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்