எனக்கு இப்பொது பக்குவம் வந்துவிட்டது: நடிகை இலியானா

Default Image

நடிகை இலியானா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இதனையடுத்து, சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், ‘சினிமா துறைக்கு வந்த புதிதில், கிடைத்த கதைகளில் எல்லாம் நடித்தேன். ஆனால், இப்பொது முதிர்ச்சி அடைந்த நிலையில் இருக்கிறேன். என் மாதிரி கதைகளில் நடித்ததால் ரசிகர்கள் மனதில் நிலைத்து இருக்க முடியும் என்று கதைகள் தேர்வில் பக்குவம் வந்து இருக்கிறது. ரசிகர்கள் மனதில் வைத்துக் கொள்கிற மாதிரி கதைகளில், நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்