சேலையில் தரமான போஸ் கொடுத்துள்ளார்; மெர்சல் பட நடிகை வைரல் புகைப்படம்!!

Default Image

தமிழ் சினிமாவில் காஞ்சனா-3 , ஓகே கண்மணி  போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நித்யா மேனன் மெர்சல் படத்தில் தன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியதால். பல இயக்குநர்கள் குறி வைத்து வளைய வீச முயற்சி செய்தனர்.

அந்த வகையில் இவர் தற்போது சைக்கோ, தி அயர்ன் லேடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அக்‌ஷய் குமார் நடிக்கும் பாலிவுட் படத்தின் மூலம் இந்தி சினிமாவிலும் களமிறங்கிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு வந்த நித்யா மேனன் படும் கவர்ச்சியாக சேலை கட்டி வந்து புகைப்படக்கலைஞர்களை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் ஈர்த்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்  . . .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்