அமெரிக்க இசைநிகழ்ச்சி மூலம் கேரளத்திற்கு நிதி திரட்டும் இசைப்புயல்

Default Image

கேரள மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கபட்டு தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது.

அதற்கு பலரும் நிதியுதவி அளித்த நிலையில் இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி கொடுத்தார்.

தற்போது அவர் அமெரிக்காவில் ஓர் இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருவாயை பாதிக்கபட்ட கேரள மக்களுக்கு நன்கொடையாக அளிக்க உள்ளார். இதனை தனது இணைய தளத்தில் ரகுமான் வெளியிட்டுள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்