ரயில் தண்டவாளத்தில் விழுந்த நபர், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கும் காட்சி-வைரலாகும் வீடியோ

Default Image

ரயில் தண்டவாளத்தில் விழுந்த நபர், ரயில் அவரைக் கடந்து சென்ற பிறகும் அதிசயமாக உயிர் பிழைக்கும் காட்சி.

ரயில்வே பிளாட்பாரம் ஒன்றில் ஒரு நபர் மீது ரயில் கடந்து செல்லும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் எட்டாவாவில் உள்ள பர்தானா ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.

அந்த வீடியோவில் பிளாட்பாரத்தின் அருகே பலர் கூடியிருப்பதையம், ரயில் கடந்து சென்ற பிறகு ஒரு நபர் அதிசயமாக தனது உடலில் ஒரு கீறல் இல்லாமல் தண்டவாளத்திலிருந்து எழுந்து செல்வத்தையும் காணலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்