தொலைத்தொடர்புத் துறை இந்தியாவில் வளர்ச்சியடையும்!

Default Image

தொலைத்தொடர்புக் கருவிகளைத் தயாரிக்கும் எரிக்சன் நிறுவனம்  இந்தியா அடுத்த ஐந்தாண்டுகளில் மிகச் சிறந்த சந்தையாக விளங்கும் எனத் தெரிவித்துள்ளது. சுவீடனைச் சேர்ந்த எரிக்சன் நிறுவனம் தொலைத்தொடர்பு வலையமைப்பு உட்கட்டமைப்புக்குத் தேவையான கருவிகளைத் தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் இந்திய அதிகாரி நிசாந்த் பத்ரா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். அடுத்த 5ஆண்டுகளில் இந்தியா மிகச் சிறந்த சந்தையாக உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்க் தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்