Tag: UTHIRAPRATHESAM

லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் – விடுவிக்க 20,000 கேட்டு மிரட்டல்!

லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள், விடுவிக்க வேண்டுமானால் 20,000 வேண்டும் என கேட்டு மிரட்டல். உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள குஷிநகர் மாவட்டத்தில் உள்ள முன்னா என்பவருக்கு தந்தை இல்லாத நிலையில் இவர் தனது தாய் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பசந்த்பூர் எனும் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் லிபியாவுக்கு வேலைக்கு செல்வதாக டெல்லியை சேர்ந்த என்.டி எண்டர்பிரைசஸ் டிராவல் ஏஜென்சி மூலம் பணியாற்ற முன்னா சென்றுள்ளார். இவரது விசா செப்டம்பர் […]

terrorists in Libya 5 Min Read
Default Image

கணவர் என்னுடன் சண்டையிடுவதே இல்லை- விவாகரத்து கேட்டு விண்ணப்பம் செய்த பெண்!

கணவரின் அதிக அன்பால் விவாகரத்து கேட்டு நீதிபதிகளை குழப்பத்துக்குள்ளாகியுள்ள பெண்ணின் செயல் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பால் எனும் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனக்கு விவாகரத்து வேண்டும் என ஷரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் பெண்ணின் விவாகரத்துக்கான காரணம் என்ன என்று அறிந்த நீதிபதிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். அதாவது அந்தப் பெண்ணின் கணவர் அவளை அதிகமாக நேசிப்பதாலும், அவளுடன் சண்டை இட்டுக் கொள்வதில்லை எனும் காரணத்திற்காகவும் அந்தப் பெண் திருமணமான 18 […]

Divorce 4 Min Read
Default Image

இந்த அளவுக்கா குடிப்பாங்க….! போதையில் விஷப்பாம்பை விழுங்கியவர் பரிதாபமாக பலியானார்…..!!!

உத்திரபிரேதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்தவர் மகிபால் சிங் (40). குளித்த தொழிலாளி. இவர் குடிபோதையில் சாளில்யில் கிடந்த சிறு பாம்பை கையில் எடுத்து விளையாடி கொக்ண்டிருந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரிடம் அப்படி செய், இப்படி செய் என்று தூண்டிக்கொண்டே இருந்தார்கள். போதையில் இருந்ததால் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டார் சிங். பின்னர் ‘ அதை வாயில போடு பார்ப்போம் ‘ என்று யாரோ சிலர் சொல்ல, அப்படியே போட்டார் சிங். பாம்பு உள்ளே சென்றுவிட்டது. […]

india 2 Min Read
Default Image