இந்த அளவுக்கா குடிப்பாங்க….! போதையில் விஷப்பாம்பை விழுங்கியவர் பரிதாபமாக பலியானார்…..!!!

Default Image

உத்திரபிரேதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்தவர் மகிபால் சிங் (40). குளித்த தொழிலாளி. இவர் குடிபோதையில் சாளில்யில் கிடந்த சிறு பாம்பை கையில் எடுத்து விளையாடி கொக்ண்டிருந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரிடம் அப்படி செய், இப்படி செய் என்று தூண்டிக்கொண்டே இருந்தார்கள். போதையில் இருந்ததால் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டார் சிங்.

பின்னர் ‘ அதை வாயில போடு பார்ப்போம் ‘ என்று யாரோ சிலர் சொல்ல, அப்படியே போட்டார் சிங். பாம்பு உள்ளே சென்றுவிட்டது. அவருக்கு மூச்சுத்திணறல்  ஏற்பட்டது போல தோன்ற, குனிந்து வாந்தி எடுத்தார். ஆனால் பாம்பு வெளியே வரவில்லை. அது வயிற்றுக்குள் சென்றுவிடத்து. பிறகு மயக்கம்  ஏற்பட்ட்டது. அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். நான்கு மணி நேரம் களைத்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்