எதிர்க்கட்சிகள் சுயலாபத்திற்காக அரசியல் நாடகங்களை நடத்துகின்றனர் – மாயாவதி

எதிர்க்கட்சிகள் சுயலாபத்திற்காக அரசியல் நாடகங்களை நடத்துகின்றனர் என மாயாவதி குற்றசாட்டு.  உத்தரபிரதேசத்தில் தலித் பெண்ணை, பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்ட விவகாரம் குறித்து பலரும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் நாடும் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில், இந்த விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், லக்னோவில்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாயாவதி,  தலித் பிரிவு சகோதர சகோதரிகள் மீது ஏதேனும் துன்புறுத்தல் ஏற்பட்டால்,எதிர்க் கட்சிகள், அரசியல் … Read more

உத்திரபிரதேச சிறையில் உள்ள கைதிகளில் அதிகமானோர் படித்த பட்டதாரிகளே!

உத்திரபிரதேச சிறையில் உள்ள கைதிகளில் அதிகமானோர் படித்த பட்டதாரிகள். உத்திர பிரதேசத்தில் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளில் அதிகமானோர் படித்த பட்டாதாரிகள் தான் உள்ளதாக தேசிய குற்றப் பதிவு பணியகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உத்திர பிரதேச சிறையில், பொறியியல் மற்றும் முதுக்கலை பட்டம் பெற்ற கைதிகள் தான் அதிகமாக உள்ளனர். உத்திரபிரதேசத்தை தொடர்ந்து அடுத்தபடியாக, மஹாராஷ்டிராவில் உள்ள சிறையில் தான் அதிகமான பட்டதாரிகள் உள்ளனர். மேலும், மூன்றாவது இடத்தில கர்நாடக சிறையில், அதிகப்படியான … Read more

எதிர்க்கட்சிகள் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்க வேண்டாம்! – பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை

உத்திரபிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சி பிரபலங்களும், மக்களும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து அவர், இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை தொடர்பாக 4 பேரை கைது … Read more

உத்திரபிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை! இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

உத்திரபிரதேசத்தில் பட்டியலினப்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை உத்திரபிரதேச மாநிலம், பாலராம்பூர் மாவட்டடத்தை சேர்ந்த 22 வயது பட்டியலின பெண் ஒருவர் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாத நிலையில், அடுத்த நாள் இரவு, கையில் குளுக்கோஸ் ஊசியுடன் வீடு திரும்பியுள்ளார். அப்பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததையடுத்து, அவரது பெற்றோர்கள் அவரை மருத்துவமனையில் … Read more

உத்திர பிரதேசத்தில் விலங்குகளால் கடித்து குதறப்பட்ட நிலையில் 18 வயது இளம்பெண்ணின் உடல் மீட்பு!

உத்திர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ள 18 வயது இளம்பெண். உத்திரபிரதேசத்தின், லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில், ஆன்லைன் உதவித்தொகை பெறுவதற்காக, 18 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள சந்தை  படிவத்தை நிரப்புவதற்காக சென்றுள்ளார். இந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், 22 மணி நேரத்திற்கு பிறகு, அப்பகுதியில் உள்ள வறண்ட குளத்தில் கிடப்பது தெரியவந்தது. அந்த பெண்ணின் உடலை பார்த்த, அப்பெண்ணின் தந்தையும், கிராமவாசிகளும், பெண்ணின் கழுத்து பகுதி கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும், கால் … Read more

இவர்களை நாம் நினைத்து பார்க்க வேண்டும் -உத்திரபிரதேச முதல்வர்

இந்த தருணத்திற்காக எத்தனையோ பேர் தியாகம் செய்துள்ளனர். அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், பிரதமர் மோடிராமஜென்ம பூஜையில்  40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், இதுகுறித்து உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ‘ராமர் கோவில் கட்டுவதற்கான நீண்டநாள் கனவு நிறைவேறியுள்ளது. இந்த தருணத்திற்காக எத்தனையோ பேர் தியாகம் செய்துள்ளனர். அவர்களை நாம் … Read more

மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம்! தனது தாத்தாவின் ஸ்ட்ரெட்சரை தள்ளி சென்ற 4 வயது சிறுவன்!

தனது தாத்தாவின் ஸ்ட்ரெச்சரை தள்ளிக் கொண்டு சென்ற 4 வயது சிறுவன். உத்திர பிரதேசம் மாநிலம், தியோரியா மாவட்ட மருத்துவமனையில், சேடி யாதவ் என்ற முதியவர் இரண்டு நாட்களுக்கு முன்பதாக காயமடைந்துள்ளார். இவரை அங்குள்ள அறுவை சிகிச்சை வார்டில் அனுமதித்துள்ளனர். அந்த வயதிகான முதியவரை, ஒவ்வொரு முறையும் ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்து செல்வதற்கு, அந்த வார்டு ஊழியர் அவர்களிடம் ரூ.30 கேட்டுள்ளார். இதனையடுத்து, அந்த முயவரின் மகள் பிந்து, தானே தனது தந்தையை ஸ்ட்ரெட்சரில் வைத்து இழுத்து … Read more

மருத்துவர்கள் வரவில்லை! உயிரிழந்த 1 வயது குழந்தையை கட்டியணைத்து கதறி அழும் தந்தை!

உயிரிழந்த 1 வயது குழந்தையை கட்டியணைத்து கதறி அழும் தந்தை. உத்திர பிரதேசத்தில், கண்ணாஜ் மாவட்டத்தில் உள்ள மிஸ்ரிபூர் கிராமத்தில் வசிக்கும் பிரேம்சந்த்,  வயது குழந்தையை  காய்ச்சல் காரணமாக, கண்ணாஜில் உள்ள அரசு மருத்துவமனையில்  அனுமதித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சைக்காக அங்குள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தைக்கு, எந்த மருத்துவர்களும் வராத காரணத்தால் சிகிச்சையளிக்கவில்லை  என்றும், இதனால் குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் குழந்தையின் தந்தை  குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர்  கூறுகையில், நாங்கள் சுமார் 45 நிமிடங்கள் அங்கே … Read more

ஜூன்-30 வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை – உத்திரபிரதேச முதல்வர்

உத்திரபிரதேசத்தில், ஜூன்-30 வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும், மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் யாரும் வெளியே வேலைக்கு செல்ல இயலாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் … Read more