கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாய்க்கு முகமூடி அணிந்த சீனர்கள்..!

கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரசால் சீனர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு பரவிவிட கூடாது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. தற்போது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு … Read more

சீனாவில் நடந்த நகைச்சுவை சம்பவம்..கதவை திறக்க முடியாமல் தவிக்கும் திருடன்..!!

சீனாவில் ஏடிஎம் ஒன்றில் கொள்ளை அடிக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில்பதிவாகியுள்ளது. அலாரம் சவுண்ட் கேக்க ஆரமித்ததும் திடிரென பயந்த போன திருடன் கதவை எப்படி திறக்க வேண்டும் என்பதை மறந்து விட்டான். சீனாவில் ஏடிஎம் ஒன்றில் கொள்ளை அடிக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதவாது ஏடிஎம்மில் திருட வந்தபோது கதவு தன்னால் பூட்டிக் கொண்டது.சில நேரம் கழித்து அலாரம் சவுண்ட் கேக்க ஆரமித்துவிட்டது இதனை அடுத்து திடிரென பயந்த போன திருடன் கதவை எப்படி திறக்க … Read more

இனிமேல் பள்ளிகளுக்கு அருகே விற்கப்படும் நொறுக்குத் தீனிக்கு தடை..!!

காலம்காலமாக பள்ளிகளின் அருகில் நொறுத்துக் தீனிகளின் கடைகள் அதிகாமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. அவைகள் பொதுவாக உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களே விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இதுபோன்ற கேடு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளால் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கிறது. அதனால் மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் பள்ளி கேன்டின் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள நொறுக்குத் தீனி கடைகள் குறித்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அதிலும் பள்ளி கேன்டீன்களில் சிற்றுண்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறது. … Read more

நடனமாடி கொண்டு போக்குவரத்தை சரி செய்யும் இளம் பெண்..!!

புனேவில் கல்லூரியில் படித்து வரும் சுபி ஜெயின்.இவருக்கு வயது 23 மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் நடனம் ஆடிக்கொண்டு போக்குவரத்தை சீரமைத்து வருகிறார். போக்குவரத்தை சரி செய்வதோடு போக்குவரத்து விதிகள் குறித்து மக்களுக்கு எடுத்து கூறிகிறார். மேலும் சிக்னலில் நிற்கும் இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது அவசியம் என்று உணர்த்துகிறார். மேலும் கார் ஓட்டுபவர்களை வலி மறித்து சீட் பெல்ட் போட்டுக் கொண்டு ஓட்டுமாறு கூறுகிறார். போக்குவரத்து விதிகளை மீறுவோர் போக்குவரத்து விதிகளை கற்றுக் கொள்ள வேண்டும். … Read more

நாய்க்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண் எனக்கு சீசர் தான் வேணும்!!

கோவையில் சாமிசெட்டிபாளையம் என்ற ஊரை சேர்ந்த பெருமாள் இவருக்கு ஒரு மகள் பெயர் கவிதா பத்திரம் எழுதும் இடத்தில் வேலை செய்து வருகிறார் இவர் வீட்டில் இரண்டு வருடங்களாக ஒரு நாய்க்குட்டி வளர்த்து வந்தார் அதற்கு சீசர் என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வளர்த்த நாய்க்கு உணவு வைப்பது குளிப்பாட்டி விடுவது என ரொம்ப செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் இவரது காலடிச் சத்தத்தைக் கேட்டு … Read more

39 இறந்த பிணங்களுடன் நுழைந்த கண்டெய்னர் லாரி அதிர்ச்சியில் ஆழ்ந்த போலீசார்..!!

லண்டன் நகரில் கிழக்குப்பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டை அருகே ரோந்து பணியில் இருந்த பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் பல்கேரியா நாட்டு கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனையிட்டபோது கண்டெய்னர் லாரியில் உள்ள 39 பயணங்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அயர்லாந்து பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்தான் கண்டைனர் … Read more

அச்சு அசலாக பாண்டாவை போல் காட்சி அளிக்கும் நாய்க்குட்டிகள்..!!

சீனாவில் உள்ள பகுதியில் அந்நாட்டு தேசிய விலங்கான பாண்டாக்கள் ஏராளமாக வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாண்டாக்களைப் போன்று காட்சி அளிக்கும் சில நாய்க்குட்டிகள் அங்கு கொண்டுவரப்பட்டு, அவற்றின் கண், காது உடல் பகுதிகளில் பாண்டாக்களைப் போல வண்ணம் தீட்டி கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது . அந்த நாய்க்குட்டிகள் பார்வையாளர்களை ஆர்வத்துடன் ஈர்த்துள்ளன.இந்த நாய்க்குட்டிகள் அப்டியே அச்சு அசலாக பாண்டாவை போல காட்சி அளிக்கிறது. இந்த நாய்க்குட்டிகள், இணையத்தில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.    

விழாவிற்கு உள்ளாடையை போடாமல் கலந்து கொண்டு கலக்கிய பிரபல நடிகையின் வைரல் புகைபடம்..!!

சீயான் விக்ர மகன் துருவ் விக்ரம் நடிப்பில் முதன் முதலாக வெளியாக உள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம், துருவ் விக்ரம், இயக்குனர் கிரிசையா, ஆதித்யா வர்மா தயாரிப்பாளர், படக்குழுவினர், மற்றும் கலைப்புலி எஸ்.தாணு என பலர் கலந்துகொண்டனர்.இதில் இவரும் கலந்து கொண்டுள்ளார் இந்நிலையில் இவர் இந்த விழாவிற்கு படு … Read more

ஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வந்தவர், மராத்திய நடிகையான பூஜா ஜூஞ்சார். இவர் மராட்டியத்தில் சில படங்கள் நடித்து வந்தார். தற்பொழுது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், தனது சொந்த ஊரான ஹிங்கோலியில் இருந்தார். நேற்று அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது இந்நிலையில் உடனடியாக அவரது உறவினர் கோரேகான் இல் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு பிறந்த குழந்தை பிறந்த சில நிமிடங்களே இறந்தது. சற்று நேரம் கழித்து பூஜாவின் உடல் நிலையும் மிகவும் … Read more

தலைவன் இருக்கிறன் படத்திற்கு பிறகு இசைப்புயலை அனைவரும் பாராட்டுவர்! – கமலஹாசன் பெருமிதம்!

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து “தலைவன் இருக்கிறான்” என்ற படத்தை இயக்கி, அதில் அவரே நடித்து, அவரே தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். மேலும் இதுகுறித்து கமல் ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில், “இந்த படத்தில் இரண்டு பாடல்கள் முடிவடைந்து விட்டது. இப்பட ரிலீசிற்கு பிறகு A.R.ரஹ்மானின் இசைக்கூறித்தே அனைவரும் பேசுவார்கள்’ என பெருமையாக கூறினார்.