விமானத்தில் பெண் பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் கைது..!
ஆந்திராவின் திருப்பதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 6-ஆம் தேதி, பிராங்பேர்ட்டில் இருந்து பெங்களூருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸில் பயணம் செய்துள்ளார். மும்பை-குவஹாத்தி விமானத்தில் பயணித்த பெண் பயணியை 52 வயது மதிக்கத்தக்க சங்கரநாராயணன் ரெங்கநாதன் நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்மணி இது தொடர்பாக பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் (பிஐஏஎல்) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் 52 வயது நபர் சங்கரநாராயணன் ரெங்கநாதனை … Read more